பாட்டி இறந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், என்னதான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இனி பாட்டி இல்லை என்பதே சாஸ்வதமாகிப் போனதும், மனதுக்குள் ஒரு அடுக்கு சட்டென்று கலைந்தது. ஆனால், அடுத்த கணமே, ”இன்னும் ஏன் என் உயிர் போகாமல் இருக்குது?” என்று வலியைப் போர்த்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்த […]
Continue reading »