காலையில் ஒரு பிரபல நடிகர் மறைந்ததும், பதினோரு மணியளவில், செய்தி பரவி,அன்று விடுமுறை அறிவிக்கப் படுகிறது. பள்ளிகள் உடனே மூடப்பட்டு, குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் சாலையில் அடிதடிக் கலவரம். எங்கள் தெருவில் இருக்கும் பெண்மணி, என்ன நடக்குமோ என்று பதை பதைத்து, தன் ஏழு வயதுக் குழந்தை பத்திரமாக வீடு திரும்பும் வரை அழுது […]
Continue reading »