Author: Prakash
ஸ்ரீரகோத்தம பிருந்தாவனம்- ஸ்ரீஉத்தராதி மடம், மணம்பூண்டி, திருக்கோவிலூர்-சில காட்சிகள்
சென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்
ஹலோ, ஹலோ வணக்கம், சொல்லுங்க நான் திருநெவேலீல இருந்து பேசறேன் என்று தொடங்கிய அந்தப் பெண்மணியின் குரல் அடுத்த வரியைச் சொல்வதற்குள் கம்மத் தொடங்கி விட்டது. “மூணுநாளாச்சுய்யா முடிச்சூர்ல இருக்கிற எம் மகனப் பத்தி எந்தத் தகவலும் வல்ல” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டுடைந்து அழுதே விட்டார். மனதைப் பிசைந்த அந்தத் தாயின் குரலுக்கு பதில் […]
Continue reading »